Monday, April 18, 2011

கோபம்

தீனி போட்டு வளர்த்திட,
நம்மையே தின்றிடும்!
தள்ளி நின்று பார்த்திட,
புகையாய் மறைந்திடும்!
உருவமென்றெதுமில்லை இதற்கு!
நாம் இடங்கொடுக்க, நமக்கு
இடமின்றி ஆக்கிவிடும்!!

3 comments:

  1. ஆம்! பொல்லாத கோபம்...

    ReplyDelete
  2. Super!!! சரியா சொல்லி இருக்கீங்க...

    ReplyDelete
  3. உங்களுக்கும் வருமா?

    நன்றி தென்றல்

    நன்றி சித்ரா எல்லாருக்கும் வருவது தானே

    நன்றி வேங்கை

    ReplyDelete