Friday, April 15, 2011

அழகு

தன் உணர்வை, தானே பிம்பமாய்,
திகட்டாது கண்டு களிக்கும் மனது!

முதுமை வயதினில் உண்டு,
மனதிலன்று என்றுணர்தவர்க்கு
அவர்முகம் என்றுமே அழகு!

4 comments:

  1. ஆயிரத்தெட்டு கோணல் செய்து கண்ணாடியில் பார்த்தாலும் சலிக்காத முகம் அவரவர் முகம் தானே!

    ReplyDelete
  2. முதுமை வயதினில் உண்டு,
    மனதிலன்று என்றுணர்தவர்க்கு
    அவர்முகம் என்றுமே அழகு!


    .... Very true! :-)

    ReplyDelete
  3. நன்றி தென்றல் காக்கைக்கு தன் குஞ்சு பொன் என்பது போல் அவரவர் முகம் தான் முதலில் அழகு மற்ற அழகெல்லாம் அப்புறம் தான்

    மிக்க நன்றி சித்ரா

    ஜேகே

    ReplyDelete