Tuesday, April 12, 2011

வலி

தன்னுயரம் தானறியாது,
வலிக்க, வலிக்க,
உயர்ந்திருக்கும், மரத்திருக்கும்!
நம் வலி நமக்கு மட்டும் தான்!!

சிறு வலியை பெரு வலி மறக்கடிக்கும்
பெரு வலி பழகிட, புது வலி
தேடியிருக்கும் நம் வாழ்வு!

3 comments:

  1. ”சிறு வலியை பெரு வலி மறக்கடிக்கும்
    பெரு வலி பழகிட, புது வலி
    தேடியிருக்கும் நம் வாழ்வு!”
    அழகான வலிகள்/வரிகள்!

    ReplyDelete
  2. நன்றி சித்ரா நச் என்று ஒரு பின்னூட்டம்

    நன்றி தென்றல் வலி மாறுதல் போல் தோன்றுகிறது நிலையானது அல்லவா

    ஜேகே

    ReplyDelete