Friday, April 8, 2011

சந்தேகம்

வெற்றியின் முயற்சியையும்
கூர்முனை இல்லாது செய்யும்
நம் மன போக்கு,
அகத்திடை வந்திட அகமே புறமாகி,
மனமழுங்கிட வைக்கும்!

4 comments:

  1. மனமிருந்தால் மார்க்கமுண்டு! அப்பாடா நான் முதலில் வந்து பதிவு போட்டுட்டேன்!

    ReplyDelete
  2. அருமையான கருத்து, கவிதையில் மிளிர்கிறது.

    ReplyDelete
  3. நன்றி தென்றல் முதல் பதிவோ கடைசியோ தங்கள் வருகையே ஒரு ஊக்கம் எனக்கு

    மிக்க நன்றி சித்ரா

    நன்றி தியா எப்படி இருக்கீங்க ரொம்ப நாளாச்சு US எப்படி இருக்கு

    ReplyDelete