Thursday, April 7, 2011

புகழ்

நீரின் வட்ட அலைகளாய்
ஒருமுறை கிட்டிட
தொடர்ந்திருக்கும் விரிந்திருக்கும்..!

தன்னிலை புரியாதிருந்தால்
மீண்டும் நீராய் வடிந்திருக்கும்..!!

5 comments:

  1. ஜே கே

    'காமேஸ்வரனை' கண்ட மகிழ்ச்சியில் 'அவினாசி' 'மதனா, மதனா' என முதலிரவில் பூரித்துப்போவது நினைவிருக்கிறதா நண்பா?!

    அந்த அளவிற்கு வார்த்தை வராது பூரித்துப் போனேன், இந்தக் கவிதையைப் படித்தவுடன்!!
    உன் பேனா எழுத எழுத அனுமன் விஸ்வரூபம் எடுக்கிறது நண்பா, தொடரட்டும் உன் பணி!!

    -கேயார்

    ReplyDelete
  2. அருமை... நல்ல உவமை..
    கேயாரின் பகழ்ச்சியில் மயங்கிவிடாதீர்.. ஹா,ஹா,ஹா,ஹா.... சும்மா சும்மா...

    ReplyDelete
  3. ரொம்ப அழகான கவிதை! புகழ்-மற்றவர்களை புகழ்வதில் வஞ்சனை கூடாது. நம்மை புகழும் போது கர்வம் கூடாது.

    ReplyDelete
  4. இல்லை செல்வன் உண்மை சொல்ல வேண்டுமானால் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது இத்துனை புகழ்ச்சி கேட்டு

    நன்றி சித்ரா

    அருமையாக சொன்னீர்கள் தென்றல்

    ReplyDelete