Wednesday, April 6, 2011

ஏழை உணவு

ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம் என
பதம் பார்த்து உண்போர் சிலர்!

பதம் பார்க்கும் அரிசியே
உணவாம் இவர்க்கு!!

5 comments:

  1. உண்மையில் அன்றாடம் அவர்களை பார்க்கையில் மிகவும் வருத்தமாக உள்ளது எனது என் போல் பலரது கையாலாகத்தனத்தையும் இறைவனின் பாகுபாடையும் பார்த்து மிகவும் எரிச்சலாய் தான் இருக்கிறது

    நன்றி சித்ரா

    ReplyDelete
  2. டச் பண்ணிட்டீங்க..

    ReplyDelete
  3. உணவே மருந்தாகிறதோ?!!!

    ReplyDelete
  4. நன்றி செல்வன்

    உண்மை தான் , நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete