Sunday, April 3, 2011

உலகக் கோப்பை

தோனியே தோணியாய்க்
கரைசேர்த்துத் தந்தார் இந்தியாவிற்கு!

இது பல கோடி
இந்தியர்க்கு ஒரு சந்தோஷக் கோப்பை!!

5 comments:

  1. நன்றி தென்றல்

    என்ன ஒரு அருமையான தருணம் இன்னும் சந்தோஷித்துக்கொண்டிருக்கிறது இந்தியா

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  2. I would like to comment in Tamil. Help me.
    It reads like this:
    Aanal kalathilo, vendrapin,
    Dhoniyie thaniye vittuvittu,
    Sachinin itchai poorthiyanadhu
    patriyandro paechu

    ReplyDelete
  3. ஆனால் களத்திலோ,
    வென்றபின்...

    தோனியைத் தனியே விட்டுவிட்டு,
    சச்சினின் இச்சை பூர்த்தியானது
    பற்றியன்றோ பேச்சு?!!!

    சரிதானே, பானுமதி?!

    -கேயார்

    ReplyDelete
  4. ஆமாம் பானுமதி
    சச்சின் சூத்திரதாரி அவர் மூலமாகவும் அவருக்காவும் தானே கோப்பையே தோனி பெற்றுதந்த்தாக சொல்கிறார்


    வருகைக்கு நன்றி

    ஜேகே

    ReplyDelete