Saturday, April 2, 2011

முதுகு

நம் முதுகின்
நிலையறியாமலே,
புற முதுகின்
அழுக்கையும்,
கரைகளையும்
பார்த்தே வளர்கிறோம்!

புறமுதுகு போரினில் மட்டுமல்ல
வாழ்வினிலும் அழகல்லவே!
அகமுதுகாய் மனதின் அழுக்கை அகற்ற
புறமுதுகும் அழகாகுமன்றோ!!

3 comments:

  1. அருமை... நானும் குறை சொல்வதைப்பற்றி ஒன்று எழுதினேன்..(http://thankathirselvan.blogspot.com/2011/03/3.html) ஆனால் அது ஏதோ அறிவுரை போல ஆகிவிட்டது.. உங்களுடையது அருமையான கவிதை.....

    ReplyDelete
  2. நன்றி செல்வன் தங்கள் பதிவையும் பார்த்து விட்டேன் அதுவும் அருமையாகத்தான் இருந்தது

    நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete