Friday, July 15, 2011

புவியீர்ப்பு!

வாழும் போதும்,
வாழ்ந்த பின்னும்,

மிதித்தோருக்கும்
உறங்க இடங்கொடுக்கும்
பூமியாயிருக்க....

ஆசையெனக்கு!!

3 comments:

  1. ரொம்ப நல்ல மனசுங்க உங்களுக்கு.

    ReplyDelete
  2. நல்ல மனம்....வாழ்த்துக்கள்!

    ReplyDelete