Sunday, July 10, 2011

காத்தலும் அழித்தலும்

காத்தலும் அழித்தலும்
இயற்கையின் இருமுகமாம்!

ஓர் முகம் மறைத்து மறு முகம்
காட்டுவதே இயற்கையாம்!!

2 comments:

  1. நான்கு வரிகளில் அசத்திறீங்களே...
    அருமையான கவிதை,,,,
    வாழ்த்துக்கள்,,,
    ஏனைய நண்பர்களது வலைப்பூவிற்கு போய் நண்பர்களை இணைத்துக்கொள்ளுங்களேன்....

    ReplyDelete
  2. நன்றி விடிவெள்ளி நான்கிற்க்கு மேல் தந்தால் ஏனோ படிக்க கடினமாயிருக்கிறது என்று விமர்சனம் வந்ததால் சற்று குறைவாகவே எழுத முயல்கிறேன்

    பல நண்பர்களது வலைப்பூவிற்க்கு நான் எப்பவும் செல்கிறேன் பலரும் இங்கும் வருகிறார்கள் ஆனால் பின்னூட்டம் தான் இடுவதில்லை

    நன்றி
    ஜேகே

    ReplyDelete