Saturday, July 30, 2011

வயசுக்கோளாறு

பலமிருந்தும் மனமின்றி
இளமையில்!

மனமிருந்தும் பலமின்றி
முதுமையில்!

விடலையாய்,
விட்டேத்தியாய் இருந்திட,
வயசுக்கோளாறென்றே
உலகம் கூறும்!!

4 comments:

  1. //
    பலமிருந்தும் மனமின்றி
    இளமையில்!

    மனமிருந்தும் பலமின்றி
    முதுமையில்!
    //

    அருமையான வரிகள்...!
    -கேயார்

    ReplyDelete
  2. ”இளமையும் வாலிபமும் மாயையே”சுவரில் பார்த்தது ...கவிதை உண்மையை விளம்புகிறது.

    ReplyDelete
  3. நன்றி தென்றல் நல்லா இருக்கீங்களா கொஞ்சம் அலுவல் காரணமாக பின்னூட்டம் தாமதமாக தர நேர்ந்தது மன்னிக்கவும்

    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  4. என்றும் என்னை ஊக்குவிக்கும் நண்பா உனக்கு என் மனமார்ந்த நன்றி

    ஜேகே

    ReplyDelete