Tuesday, July 12, 2011

தெகட்டாதிருக்கும்...

உண்ணுதலும் கசந்து போகும்,
பழகு தமிழும் கூட துவர்க்கும்,
பேச்சும் தெகட்டிப்போகும்...
அதிகமாகும் போதிலே!

காதல் மட்டும்
தெகட்டாதினித்திருக்கும்
அதிகமாகையிலே..!

7 comments:

  1. திகட்டாது தித்திக்கும் கவிதை
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அடிச்சி கெளப்புங்க சார்...
    அருமை ..

    ReplyDelete
  3. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ரமணி சார்

    நன்றி கருன் ,


    மிக்க நன்றி அரசன் தொடரும் தங்கள் ஊக்கம் என்னை இன்னும் எழுத தூண்டும்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  4. அட என்னங்க ஆச்சு? ஒரே காதல் காதல் காதல் னு ........... நல்லாதான் இருக்கு. :)

    ReplyDelete
  5. நன்றி விடிவெள்ளி

    நன்றி கல்யாணி சுரேஷ் எப்படி இருக்கீங்க காதல் தவிர பலவும் உண்டு இந்த தடவை காதலாய் கசிந்துவிட்டது

    நன்றி
    ஜேகே

    ReplyDelete