Monday, July 11, 2011

வரமும் சாபமும்

காதலிக்க தன்னை மறந்தான்
காதல் வரம் சாபமானது...

தோல்வியில் காதலை அறிந்தான்
சாபமே வரமானது..!

2 comments:

  1. அருமயான கவிதைகளை தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,நன்றிகளும்,,,



    என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?

    ReplyDelete
  2. நன்றி விடிவெள்ளி

    மிக அண்மையில் கூட தங்கள் வலைக்கு வந்திருந்தேனே

    ஜேகே

    ReplyDelete