Wednesday, July 6, 2011

நீங்கா வாசம்

கூடிய நினைவெல்லாம் சுவாசமாய்..
பேசிய பேச்செல்லாம் வாசமாய்..
தனிமையிலும் தெரியுது!

கூடமெல்லாம் புரண்டாலும்,
மண் வாசம் கூட சேர மறுக்குது..!
கடல் தாண்டி சென்றாலும் கூட
உன் வாசம் என்னுள் நீங்காதிருக்குது..!!

2 comments:

  1. azakaana kavithai...
    supper...
    namma pakkam kaanavea kidaikkavillai...

    ReplyDelete
  2. நன்றி விடிவெள்ளி உங்கள் பதிவகத்திர்க்கு வந்து பின்னூட்டமும் தந்து விட்டேன் என்னவோ எனக்கு பிடித்திருந்தது


    ஜேகே

    ReplyDelete