Monday, July 18, 2011

என்றோ எழுதிய கவிதை - 23

பாடிப் பறந்தேன்...!
தாவித் திரிந்தேன்...!
யார் கையிலும் சிக்காத
காற்றின் சுதந்திரம் எனக்கு...!

அனைத்தையும்
'மூன்று முடிச்சு'-களில்
இழந்து விட்டேன்!!

2 comments:

  1. என்றோ எழுதிய கவிதை ஆயினும்
    என்றும் பொருந்தும் கவிதையை படைத்திருக்கிறீர்கள்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. யாரவது கேயார் வீட்டு தொலைபேசி எண்ணை கொடுங்கப்பா.

    ReplyDelete