Monday, July 18, 2011

நிழல் கவிதை - 1


எல்லையில்லா
ஊக்கத்துடன் கடல்...
எதையும் தாங்கும்
பலத்துடன் மணல்..
என்றும் தீரா
முயற்சியுடன் அலை..
அடிக்க அடிக்க
அணைக்கும் கரை...

இவைகளை
நாம் உட்கார்ந்து
பார்த்தால் போறும்...!
வாழ்வில் என்றும்
உற்சாகம் ஊறும்!!

3 comments:

  1. வார்த்தைகளைத் தேடுகிறேன் நண்பா!
    வாழ்த்துவதற்கு...!

    நெசம்மாகவே அந்த 'பென்ச்'-ல் உட்கார்ந்து யோசித்தாயா நண்பா?!

    அன்புடன்,
    கேயார்

    ReplyDelete
  2. அருமையான படைப்பு
    படத்துக்கான மிகச் சரியான கவிதை
    நானும் இரண்டு நாளாக யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்
    இன்னமும் யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
    நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி ரமணி

    நீங்கள் யோசித்தால் நல்ல படைப்பு தான் வரும் என்ற்றிவேன் , வாழ்த்துக்களுக்கு நன்றி
    எதிர்ப்பார்ப்புடன்

    ஜேகே

    ReplyDelete