Monday, January 24, 2011

கடலோரம்

அலைகள் என் காலோரம் சேர்கையில்
கடலோர மண்ணில், காற்றில்
அந்த கடலின் ஓசையில்
என் காதல் உன் செவியில் விழாதிருக்கும்..
விழியில் மட்டும் தெரிந்திருக்கும்!
விடியலாய் மனதில் விரிந்திருக்கும்!!

2 comments:

  1. காதலை உணர்ந்த தருணம் மிக அழகு.... கவிதை விழி மொழி பேசுகிறது பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. நன்றி கருணாகரசு கவிதையாய் பாரட்டிருக்கிறீர்கள்

    ஜேகே

    ReplyDelete