Friday, November 4, 2011

கோபம்

தன்னில் தவறில்லையெனில்
தேவையில்லை..!

தவறாய் தானிருக்க
பயனில்லை...!!

தன்னிலை அறிந்திருக்க,
கோபம் என்றே ஒன்றில்லை..!!!

4 comments:

  1. ஜே கே...எனக்கு ரொம்ப கோவம்பா உம்மேல...
    பின்னே?

    எப்படிப்பா உனக்கு மட்டும் 'கவிதை' கொட்டுது...? எங்களுக்கெல்லாம் மட்டும் முட்டுது:-(

    -கேயார்

    ReplyDelete
  2. ''...தன்னிலை அறிந்திருக்க,
    கோபம் என்றே ஒன்றில்லை..!!! ''
    இது நல்ல வரி.
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kpvaikkavi.wordpress.com

    ReplyDelete
  3. நன்றி கேயார், என் மகன் உங்கள் பின்னூட்டத்தை பார்த்து விட்டு அதுவும் கவிதை போல் உள்ளது என்றான் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது

    வாழ்த்துக்களுக்கும் தொடரும் தங்கள் ஆதரவுக்கும்
    நன்றி கோவைக்கவி

    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோவைக்கவி

    ReplyDelete