Tuesday, January 25, 2011

காற்று!

தென்றலாய், புயலாய்,
நறுமணமாய், பல விதமாகி
என் சுவாசமாய்
என்னை சூழ்ந்திருக்கிறது
உன்னை போல்!

2 comments:

  1. கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்க்களுக்கு நன்றி சரவணன்...

    ReplyDelete