Saturday, March 27, 2010

தொலைபேசி!

உறவுகள் தொலையாதிருக்க
குரல்வழியாய்
தூரத்தை மறைக்கும்...

வைத்த பின்
தொலைவை இன்னும் தொலைவாக்கும்!!

8 comments:

  1. உண்மைதாங்க. அருமையான கவிதை.

    நன்றி ஜே கே.

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கல்யாணி சுரேஷ்

    ஜேகே

    ReplyDelete
  3. தேசம் விட்டு தேசம் சென்றவர்களின் வலியை இதைவிட தெளிவாக எளிதாக சொல்லமுடியாது ஜே.கே ... வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நன்றி வேல்கண்ணண்...

    ReplyDelete
  5. நல்ல கவிதை.... ஏதேனும் அனுபவமா?

    ReplyDelete
  6. வந்தைமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முனைவரே

    ஜேகே

    ReplyDelete
  7. ஆமாம் கருணாகரசு பிரிந்திருத்தல் காதலில் சுகம் அன்னை தந்தை என வரும் பொழுது ஒரு சோகம் அந்த வலியை விவரிக்க முயற்சித்தேன்

    நன்றி கருணாகரசு

    ReplyDelete