Thursday, September 30, 2010

அயோத்தி!

அயோத்தி

அல்லாவுக்கும் இராமருக்கும்
உலகமே சொந்தம்;
அயோத்தியில் மட்டும் அவர்களை
சிறை வைக்க நிர்ப்பந்தம்!

வழக்கு

அறுபது ஆண்டு போராட்டம்
கண்டும் தீரவில்லை வழக்கு
நிலுவையில் இருப்பது
நீதி மட்டுமல்ல, கடவுளும் தான்!

சுதந்திர போராட்டம்

அறுபத்திமூன்று ஆண்டு சுதந்திரம்
கண்டும் தீரவில்லை போராட்டம்!
அன்று விதேசிகளிடம், இன்று
சுதேசிகளிடம்!

2 comments:

  1. மூன்றுமே சமுக அவலத்தை சொல்லும் கவிதை. அதுமட்டுமில்லாமல் சவுக்கடியும் கொடுத்து உள்ளீர்கள். மிக அருமை.
    இந்த கவிதைகளுக்கு தனிப்பட்ட எனது கைத்தட்டலின் மூலம் உங்களை பாரட்டுகிறேன் ஜே.கே

    ReplyDelete
  2. நன்றி வேல்கண்ணண்

    ஜேகே

    ReplyDelete