Thursday, March 4, 2010

தாயின் பிரிவு

ஐந்து வயதில் முதன்முறையாக
அழுதேன் தாய் என்னை
பள்ளியில் விட்ட பொழுது

இருபதுகளில், நானே
என்னை வேலையில் தொலைத்தபொழுது

இப்பொழுது மீண்டும்
என் தாய் தொலைபேசியில்
பேசும்பொழுதெல்லாம்...

நான் தனியாய் வெளிநாட்டில்
தொலைந்துள்ளபோது…!

7 comments:

  1. //nice// நன்றி உழவன்...

    நன்றி சிவாஜி சங்கர்

    ஜேகே

    ReplyDelete
  2. அருமையான கவிதை
    அனுபவமா?

    ReplyDelete
  3. தியா,

    நன்றி ஆம் என் அனுபவமே இது...இன்றும் ஏங்கி கொண்டுத்தான் இருக்கிறேன்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  4. ஓ வெளிநாட்டில் இருக்கிங்களா???

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆமாம் தோழரே (சோகமாக) மீண்டும் திரும்பும் முயற்சியில் இருக்கின்றேன் ஏக்கத்துடன் தாயையும் தாய் நாட்டையும் ரொம்பவே miss பண்ணுகிறேன்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete