Tuesday, March 16, 2010

என்றோ எழுதிய கவிதை - 16

அருகில் வந்து
என் தலையைக் கலைத்து
அழகு காட்டிச் செல்லும்
அவளைப் பார்க்கையில்...

தத்தித் தத்தித் தாவும்
குழந்தையாய்...
மனசு...!!

3 comments:

  1. தத்தித் தத்தித் தாவுதே நெஞ்சம் தங்கச்சிலையை...

    ReplyDelete
  2. கேயார்,

    2001ல் எழுதியதானலும் என்றூம் தாவும் குழந்தை மனசு எல்லாருக்கும் தான்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  3. ஏனெனில் மனம் ஒரு குரங்கு.
    கவிதைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete