Friday, January 29, 2010

ஊடல்!

விண்ணோக்கும் மண்நோக்கும்
மனம்நோக்கா பிரிந்த நட்பு
தானேங்கி கண் நோக்கி மனம் நோக்கும்
காதல் பசலைவாழ் கைசேரா ஊடல்

2 comments: