tag:blogger.com,1999:blog-1337565356702027667.post8854271194586328754..comments2023-06-20T13:34:59.990+05:30Comments on இன்றைய கவிதை: காதலும் செல்வமும்இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-64296541631379612042011-06-27T06:46:57.117+05:302011-06-27T06:46:57.117+05:30நன்றி தென்றல், நல்ல நட்பில் இவை சகஜம் தானே , நீங்க...நன்றி தென்றல், நல்ல நட்பில் இவை சகஜம் தானே , நீங்கள் சொல்வது உண்மை நான் நட்புக்கு தான் துணையிருப்பேன் <br /><br /><br />ஜேகேஇன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-47812131247030613212011-06-24T20:44:11.979+05:302011-06-24T20:44:11.979+05:30நல்லாயிருக்கு கவிதை!அழகான வார்த்தை விளையாட்டு!நல்லாயிருக்கு கவிதை!அழகான வார்த்தை விளையாட்டு!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-70260571716050830832011-06-24T20:43:14.397+05:302011-06-24T20:43:14.397+05:30என்ன நம்ம பேர் ரொம்ப அடிபடுது!
ஜேகே எப்போதும் நட்ப...என்ன நம்ம பேர் ரொம்ப அடிபடுது!<br />ஜேகே எப்போதும் நட்புக்குதான் துணையிருப்பார் கேயார்.<br />சரி சரி கவிதையை படிக்க விடுங்கப்பா!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-61312594831759311702011-06-22T14:44:52.885+05:302011-06-22T14:44:52.885+05:30nalla kavithai........
valththukkal...nalla kavithai........<br />valththukkal...vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-42573309503186228982011-06-22T10:22:21.444+05:302011-06-22T10:22:21.444+05:30நன்றி நண்பா
நன்றி மாலதி
ஜேகேநன்றி நண்பா <br /><br />நன்றி மாலதி <br /><br /><br />ஜேகேஇன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-20913595237306080432011-06-21T15:22:26.360+05:302011-06-21T15:22:26.360+05:30//வந்தும் நிறையாதிருக்கும்,
என்றும் குறைவாயிருக்கு...//வந்தும் நிறையாதிருக்கும்,<br />என்றும் குறைவாயிருக்கும்,<br />அதுவும் சுகமாயிருக்கும்!! //niceமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-67733006216539237662011-06-21T08:05:54.109+05:302011-06-21T08:05:54.109+05:30//என்றும் குறைவாயிருக்கும்...
இன்னும் வேண்டியிருக...//என்றும் குறைவாயிருக்கும்...<br /><br />இன்னும் வேண்டியிருக்கும்..!! //<br /><br />என்று போட்டிருந்தால் 'டக்கர்' நண்பா!<br /><br />-கேயார்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-79704274199912542762011-06-21T08:04:04.353+05:302011-06-21T08:04:04.353+05:30//வந்தும் நிறையாதிருக்கும்//
மற்றவர்க்கு கொடுக்கா...//வந்தும் நிறையாதிருக்கும்//<br /><br />மற்றவர்க்கு கொடுக்காத செல்வம் 'வந்தும் நிறையாதிருக்கும்'...<br /><br />தன்னை முழுதும் கொடுக்காத காதலும் அப்படியே!<br /><br />//என்றும் குறைவாயிருக்கும், அதுவும் சுகமாயிருக்கும் //<br /><br />மெய்யாலுமா? சாரி நண்பா!<br /><br />அக்கம் பக்கம் பார்த்து பொருமவும் வைக்கும்! - இது நம்ம கைச்சரக்கு!<br /><br />-கேயார்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-54055397848648546552011-06-21T07:56:57.770+05:302011-06-21T07:56:57.770+05:30தோழர் ஜே கே அவர்களுக்கு,
தங்களுக்குக் கவிதை மட்டு...தோழர் ஜே கே அவர்களுக்கு,<br /><br />தங்களுக்குக் கவிதை மட்டும்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன்...ஆனால்..காமெடியும் சரளமாக வருகிறது...! <br /><br />என் கவிதைக்கு வந்து பின்னூட்டம் போடாமல், என்னையே கலாய்த்து, கடோசியில் 'கவிதை நன்றாக இருக்கிறது' என்று சமாதானம் சொல்லிவிட்டு...அதற்கும் மேலே...வேலைப்பளு!<br /><br />தோழரே! என்னதான் தென்றல் அவர்கள் பிரீமியர் வாசகராயிருந்தாலும் நட்பை விட்டுக் கொடுத்து விட்டீர்களே!<br /><br />உங்களை போல நானும் கடோசியில் 'கவிதை சூப்பர் நண்பா!'<br /><br />-கேயார்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com