tag:blogger.com,1999:blog-1337565356702027667.post6965900667878235016..comments2023-06-20T13:34:59.990+05:30Comments on இன்றைய கவிதை: காத்திருத்தல்இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-41470333519125232832009-11-03T15:01:11.985+05:302009-11-03T15:01:11.985+05:30வருகைக்கும் படித்தமைக்கும், நன்றி புலவன் புலிகேசி ...வருகைக்கும் படித்தமைக்கும், நன்றி புலவன் புலிகேசி அவர்களே ,இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-71798331137702657322009-11-03T10:56:02.730+05:302009-11-03T10:56:02.730+05:30அருமையா இருக்குதய்யா..அருமையா இருக்குதய்யா..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-76229593290792302742009-11-02T17:28:21.258+05:302009-11-02T17:28:21.258+05:30அகராதியைப் புரட்டினால்
கடிகாரம் என்பதே சரி என்று த...அகராதியைப் புரட்டினால்<br />கடிகாரம் என்பதே சரி என்று தெரிகிறது!<br /><br />திருத்திக்கொண்டோம் VM!<br />நன்றி!<br /><br />-கேயார்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-43844122042230085822009-11-02T17:06:12.023+05:302009-11-02T17:06:12.023+05:30ஊருக்கு நடுவே கடியாரம்
ஊரெல்லாம் சரி பார்க்கும் நே...ஊருக்கு நடுவே கடியாரம்<br />ஊரெல்லாம் சரி பார்க்கும் நேரம்<br />என்னை நிற்க வைத்து<br />உனக்கு மட்டும் நின்று போகும்! <br /><br /><br />நல்லா இருக்குங்க.. கடியாரம் அல்லது கடிகாரம்?விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-38007175271266463772009-11-02T16:21:46.659+05:302009-11-02T16:21:46.659+05:30நண்பா,
கவியரசு கண்ணதாசன் எழுதியதை நினைவுறுத்தியது...நண்பா,<br /><br />கவியரசு கண்ணதாசன் எழுதியதை நினைவுறுத்தியது உன் 'காத்திருத்தல்'<br /><br />காத்திருந்தேன் காத்திருந்தேன்<br />காதல் மனம் நோகும் வரை<br />பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்<br />பச்சை கிளி சாட்சி சொல்லு<br />நாத்து வெச்சு காத்திருந்தால்<br />நெல்லு கூட முளைச்சிருக்கும்<br />காக்க வெச்சி கன்னி வந்தா<br />காதல் உண்டா கேட்டு சொல்லு!<br /><br />'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் பாடல் வரிகளை நம்மால் மறக்க முடியுமா ஜே கே?<br /><br />அந்தக் கால நினைவுகளுடன்,<br />கேயார்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com