Thursday, February 10, 2011

தந்தை

அவரை இதுவரை
அண்ணாந்து பார்த்தே வளர்ந்துவிட்டேன்!

இன்று அண்ணாந்து பார்க்கையிலும்
அவர் உயரம் உயருது - ஆயினும்
என் உள்ளம் ஏனோ உருகுது!!

10 comments:

  1. கவிதை அருமை...

    கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

    ReplyDelete
  2. நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
    இனி தினமும் வருவேன்.
    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

    ReplyDelete
  3. உங்கள் தந்தை பாசம் நன்றாகவே புரிகிறது!!!
    வாழ்க!

    ReplyDelete
  4. தந்தை தாயென்றால் என்றுமே நெகிழ்ச்சி தான் சித்ரா , நன்றி சித்ரா

    நன்றி பிரபு

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி செளந்தர்

    நன்றி கருன் இன்றே வருகிறேன் அடிக்கடி வருவேன் கருன்

    ஆம் தென்றல் எனக்கு அவர் மேலும் தனி ப்ரியமுண்டு என் அம்மாவின் மேலும் அதனால் தான் சிங்கை விட்டு சென்னை வந்தேன்

    நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete
  5. அதனாலதான் அவர் அவராக இருக்கிறார்.... தொடரலாம் தொடமுடியாதுங்கோ....

    ReplyDelete
  6. ”தொடரலாம் தொடமுடியாதுங்கோ”

    அருமையாய் சொன்னீங்க கருணாகரசு

    மிக்க நன்றி

    ஜேகே

    ReplyDelete